follow the truth

follow the truth

July, 29, 2025

உள்நாடு

அரசியல் நயவஞ்சகர்களின் இழுத்தடிப்புகளாலும் நாசவேலைகளாலும் இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்திகள் பின்தங்கியுள்ளது

அரசியல் நயவஞ்சகர்களின் இழுத்தடிப்புகளாலும் நாசவேலைகளாலும் இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்தி எப்போதும் பின்தங்கியுள்ளது என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற நிவித்திகல தொகுதிக் குழுக் கூட்டத்தில்...

சத்திரசிகிச்சையின் பிறகு கண்பார்வை இழந்தது இந்திய மருத்துவத்தால் ஏற்பட்டதா?

சத்திரசிகிச்சையின் பின்னர் பார்வைக் குறைபாடு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்ட மருந்து மற்றும் மருந்தை இலங்கைக்கு கொண்டு வந்த நிறுவனம் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பத்து...

எதிர்க்கட்சியினரின் பொறுப்பற்ற செயற்பாடு இன்று உணரப்பட்டுவிட்டது

பல நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் எதிர்க்கட்சிகளும் தமது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு கூட்டுத் தீர்வுகளை எதிர்பார்த்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அப்படியிருந்தும் எமது நாட்டில் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள்...

உலகிலேயே முதல்முறையாக ‘சிகரெட்’ விடயத்தில் கனடா தனித்துவமான தீர்மானம்

புகையிலை கட்டுப்பாட்டை குறைக்க கனடா விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும் என்ற எச்சரிக்கை வாசகத்தை அச்சிட முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாக்கியங்களை அச்சிடும் உலகின்...

சினோபெக்கின் இரண்டாவது எரிபொருள் இருப்பு இன்று நாட்டினை வந்தடையும்

சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் இருப்பு இன்று (02) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில், சினோபெக் எரிபொருளின் முதல் தொகுதி நேற்று நாட்டுக்கு...

சமஷ்டிதான் தீர்வு – மாகாண சபை தேர்தல் அத்தியாவசியம்

நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சமஷ்டித் தீர்வொன்று அவசியம் எனவும், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அத்தியாவசியமான விடயம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. தமிழ்த் தேசியக்...

அடிமைகளாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்..

நாட்டுக்காக நிற்பதற்காக எம்மை அடிமைகள் என்று அழைப்பது பெருமைக்குரிய விடயம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். வீடுகளுக்கு தீ வைத்தாலும், தாக்கினாலும் நாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட பயணம் நிற்காது எனவும்...

ஐந்து மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக நீர் திறந்துவிடப்படுமாயின் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் விட...

Latest news

“நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது” – இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், அதனைத் தடுக்க தாமே சரியான நேரத்தில் தலையிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விசேட ரயில் சேவைகள், ஒகஸ்ட் 4...

“கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மாலைதீவுகள் பணியாற்றும்”

ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள் வருகை நமது நீண்டகால நட்பின் அடையாளம்...

Must read

“நான் தலையிட்டதால்தான் போர் தவிர்க்கப்பட்டது” – இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் மீண்டும் கலக்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில்,...

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட...