follow the truth

follow the truth

July, 8, 2025

உள்நாடு

பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலவலக சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (27) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். பொது நிதியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம்...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும்...

‘அஸ்வசும’ திட்டத்திற்கு 188,794 முறைப்பாடுகள்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 'அஸ்வசும' திட்டத்திற்கு இதுவரை 188,794 முறைப்பாடுகளும் 3,304 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் தொடர்பான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை அறிந்து கொள்வதற்காக 1924...

மஸ்கெலியா வீதிக்கு பூட்டு

நோட்டன்பிரிட்ஜ் - மஸ்கெலியா வீதி மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியாவில்ல் இன்று (27) பெய்த கடும் மழை காரணமாக தியகல தப்லோவத்த பகுதியில் இருந்து...

ஜூலை முதல் டிஜிட்டல் மின் கட்டணம்

03 பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வழங்கும் முறை ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பில் ஒன்றை வழங்குவதற்கு...

பியத் நிகேஷலவிற்கு பிணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று(26) அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

மண் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை

மெலியோடோசிஸ் என்பது நீர் மற்றும் மண்ணில் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும். மழை காலநிலையுடன் பரவும் இந்நோயால் உயிரிழக்கும் நிலையும் உருவாகும். இந்த பாக்டீரியா உடலின் எந்த உறுப்பையும் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பாக்டீரியம்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவிக்காக நிதி விடுவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் உதவிக்காக பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் தலையீட்டின் ஊடாக, மஹபொல புலமைப்பரிசில் உதவிக்காக அரசாங்கம் 3,100 இலட்சம் ரூபாவை மஹபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து விடுவித்துள்ளதாக...

Latest news

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்

தற்போது இலங்கை பொலிஸ் சேவையில் 28,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (08)...

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹 மு.ப. 09.30 - 10.00 பாராளுமன்ற நிலையியற்...

Must read

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்

தற்போது இலங்கை பொலிஸ் சேவையில் 28,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன என...

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும்...