தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” இனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...
இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் சமீபத்திய காரணியாக காற்று மாசுபாடு கண்டறியப்பட்டுள்ளது என்று இருதயநோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.
காற்று மாசுபாடும் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் டொக்டர்...
சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் சமூக ஊடகங்களில் பாலியல் துன்புறுத்த குற்ல்கள் தொடர்பில் மாத்திரம் 154 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப்...
வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (16) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சில மாவட்டங்களில் நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி...
நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் அடுத்த வருடத்திலிருந்து இலங்கையில் முதலீடுகள்...
யூரியா மற்றும் பண்டி உரத்தின் விலையை குறைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி 10,000 ரூபாவாக இருந்த 50 கிலோ யூரியா மூடையின் விலை 9000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
மேலும், 19,500 ரூபாவாக உள்ள ஒரு...
பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுப்பட்டுள்ள காரணத்தினால், பதில் அமைச்சர்கள்...
3 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியான அத்தியாவசியத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான பொருட்களை அமெரிக்காரிஸ் மூலம் இலங்கை பெற்றுள்ளது.
வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க, சுகாதாரத்தை...
இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர்...
தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத...
இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது.
தலைக்கவச...