follow the truth

follow the truth

June, 27, 2025

உள்நாடு

“நாட்டின் ஊடக சுதந்திரத்தினை இல்லாதொழிக்க அரசு முயற்சி”

உத்தேச ஒலிபரப்பு அதிகார சபை சட்டத்தை கொண்டு வருவதற்கான யோசனை அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து இந்த நாட்டில்...

குற்றம் ஒன்று தண்டனைகள் வெவ்வேறு

கடந்த 3ம் திகதியன்று, இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழு எட்டு கோடி ஐம்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரம் பெறுமதியான 04 கிலோ...

புற்றுநோய்க்கான தடுப்பூசி சருமத்தை வெண்மையாக்கும் வகையில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது

சிலர் சருமத்தை வெண்மையாக்க குளுடாதியோன் (Glutathione) தடுப்பூசியை பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது. புற்றுநோயாளிகளின் சிக்கல்களைக் குறைக்க குளுடாதியோன் குறைந்த அளவுகளில் கொடுக்கப்படுகிறது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின்...

பழைய கட்டிடங்களை நவீனப்படுத்த அரசின் புதிய தீர்மானம்

புராதன கட்டிடங்களின் தொன்மையை பாதுகாக்கவும், முதலீட்டு வாய்ப்புகளை வழங்கவும் அவற்றை நவீனப்படுத்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோர்ஜியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் நினோ மக்விலாட்ஸே...

பேராயர் ஜெரோமின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு

பேராயர் ஜெரோம் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (05) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எஸ். துரைராஜா, குமுதுனி...

மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலுக்கு

பதுளை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த...

திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

வாகனம் வழங்குவதாக உறுதியளித்து மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கு இன்று (05) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

பொலித்தீன் -பிளாஸ்டிக் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவதில் கட்டுப்பாடு

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருகையில் அதனை உரிய அனுமதியுடன் மாத்திரம் அனுமதிக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுங்கத்துறையுடன் இணைந்து இது...

Latest news

“ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று நம்புகிறேன்” – வோல்கர் டர்க்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.  இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த...

கெஹெலிய வழக்கில் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள்...

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 204.84 புள்ளிகளால் அதிகரிப்பைப்...

Must read

“ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று நம்புகிறேன்” – வோல்கர் டர்க்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா....

கெஹெலிய வழக்கில் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர்...