follow the truth

follow the truth

June, 19, 2025

உள்நாடு

ஷாபியின் அடிப்படை உரிமை மனுவை நிராகரிக்குமாறு உத்தரவு

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தம்மைக் கைதுசெய்து தடுத்துவைத்தமை சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குருநாகல் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பயங்கரவாதத்...

வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடமைப்பு திட்டம்

புலம்பெயர்ந்துள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன்...

நெலும் பொகுண வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, கொழும்பு நெலும் பொக்குண சந்திக்கு அருகில் உள்ள ஹோர்டன் பிளேஸ் வீதி போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. மருத்துவ பீட மாணவர்களால் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பண்டி உரம் விலை குறைப்பு

  பண்டி உரத்தின் விலையை 4,500 ரூபாவால் குறைக்க விலைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த பருவத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 02 உர நிறுவனங்கள் 50 கிலோ பண்டி உர...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

ஜிங் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பத்தேகம, நயாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜிங் கங்கைக்கு அண்மித்து தாழ்நிலப்பகுதிகள் நாளை...

‘மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை சொல்ல யாருக்கும் மனசாட்சி இடம் கொடுப்பதில்லை’

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்த சூழ்ச்சி குறித்து நேற்று (15) வெளிப்படுத்தினார். அவர் இது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; 'எனக்கு போராட்டத்துடன் பிரச்சினைகள் இல்லை, போராட்டக்காரர்களுடன் பிரச்சினை...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக...

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பிளவு இல்லை

தற்போதைய அரசாங்கத்தை மாற்றுவதற்கு ஆட்கடத்தல்காரர்கள் விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசை சீர்குலைக்க பாடுபடும் அனைவரையும் பயங்கரவாதிகளுக்கு சமமாக கையாள வேண்டும் என்று அமைச்சர் கூறுகிறார். இன்று (16)...

Latest news

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல், 48 மணி நேர அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.  பதவி உயர்வு, வேதன அதிகரிப்பு உள்ளிட்ட நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத நிர்வாக...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவரும் 2 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களும் பதவியேற்பு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

துமிந்தவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு...

Must read

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல், 48 மணி நேர அடையாளப்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவரும் 2 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களும் பதவியேற்பு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...