follow the truth

follow the truth

June, 17, 2025

உள்நாடு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம் மீது SJB வழக்குத் தாக்கல்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் அழிவினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், இதற்கமைய, இதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு...

ஒரு வாரத்திற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஒரு வார காலத்திற்கு சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் ஒரு வாரகால வேலை...

களுத்துறை மாணவி மரணம் – விடுதி உரிமையாளரின் மனைவி கைது

களுத்துறையில் விடுதியொன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த விடுதியின் உரிமையாளரினது மனைவி இன்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளார். உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியமைக்காகவும், சிறுமிக்கு தங்குமிடங்களை வழங்குவதற்கு...

புதிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஆராய்வு

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். காணி...

இலங்கைக்கு GSP+ கிடைக்காது – ஹர்ஷ

அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் இலங்கைக்கு மீண்டும் ஒரு போதும் GSP+ வரிச்சலுகை கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய...

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு குறித்து அரசுக்கு நம்பிக்கையில்லை

எக்ஸ்பிரஸ் பேர்ல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லை என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கில் தோற்றால் அதற்கு சபாநாயகரும் எதிர்க்கட்சியும் தான் பொறுப்பு என ஆளும்...

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த கணித ஆசிரியர் கைது

களுத்துறை பிரதேசத்தில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறிய தனியார் வகுப்பு கணித ஆசிரியர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வாக்குமூலம் வழங்குவதற்காக களுத்துறை...

இன்று முதல் மின்சார முச்சக்கர வண்டிகளின் புரட்சி

முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் இன்று(11) முதல் அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படவுள்ளதாக மோட்டார்...

Latest news

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அங்கிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கும் அதிகாரிகள் தெஹ்ரானில்...

இன்று ஒரே நாளில் 5 விமானங்களை இரத்து செய்த ஏர் இந்தியா

அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...

Must read

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு,...

இன்று ஒரே நாளில் 5 விமானங்களை இரத்து செய்த ஏர் இந்தியா

அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு...