தான் தனிப்பட்ட முறையில் ரணிலுக்கு உதவுவதாக என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
2021 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற சம்பவங்களின் போது தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால்...
குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளதால், அது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க...
பொலிஸாரால் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் இந்த மனுவை...
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் கிலோவுக்கு ரூ.4-5 அதிகரிக்கலாம், ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள் சரக்குகள் இருக்கும் நாட்டில் அமைந்துள்ள கப்பல் நிறுவனங்கள் முன்பு செலுத்திய THC (டெர்மினல்...
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கக் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் நாளை (25) ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாளை (25) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் பிரதான அதிகாரி ஒருவர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய கட்சிகளை மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் தலைமையில் நடைபெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
அதிக வெப்பநிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என அரசாங்க குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் வலியுறுத்துகிறது.
கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சிக்கல்கள், கடுமையான...
மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க...
கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண வீதியைச்...