follow the truth

follow the truth

May, 31, 2025

உள்நாடு

யூரியா உர மூடையின் விலை குறைப்பு

யூரியா 50 கிலோ உர மூடையின் விலை 10 ஆயிரம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மூடையொன்றின் புதிய விலை 29,000 ரூபா என இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டனர். மேலும், 50 கிலோகிராம் தேயிலை...

மீண்டும் உயரும் அரிசியின் விலை!

நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரிசி விலை...

நாளை 16 மணி நேரம் நீர்வெட்டு

ஹங்வெல்ல (Hanwella) உள்ளிட்ட பல பிரதேசங்களில் நாளை காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. லபுகம நீர்...

புத்தளத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று(20) மாலையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய நேற்று மாலை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

கறவை மாடுகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

கடந்த ஆண்டு இலங்கைக்கு 4,000க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டம் பல காரணங்களால் அமுல்படுத்தப்படாத நிலையில், திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடுகளை இறக்குமதி செய்ய தற்போது கால்நடை...

வெளிநாட்டு வேலையை நம்பி பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண்கள்!

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களாக பெண்களை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிய பதினெட்டு நாடுகளுக்கு விசேட புலனாய்வுக் குழுக்களை அனுப்ப...

அரச நிறுவன ஊழியர்களை குறைக்க நடவடிக்கை – பிரதீப் பஸ்நாயக்க

அதிக பணியாளர்கள் உள்ள அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை குறைந்த பணியாளர்களுடன் இணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்கும் அதேவேளை, இது ஒரு நீண்ட கால வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், அரசாங்கம் இதனை...

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பெரும்போகத்திற்கான உர விநியோகம்

பெரும்போகத்திற்கு தேவையான யூரிய உரம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் சிறுபோகத்திற்கு கிடைத்த யூரியா உரத்தில் எஞ்சிய கையிருப்பை பெரும்போக செய்கைக்காக...

Latest news

நாட்டிற்கு மருந்துகள் சரியான முறையில் விநியோகிப்பதை உறுதிபடுத்த சிறப்புத் திட்டம்

மருந்து விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் குறைக்கப்படும் வரை, பற்றாக்குறையான மருந்துகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடியாக உதவி பெற சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம்...

Build Sri Lanka 2025 சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை (Chamber of Construction Industry Sri Lanka ) ஏற்பாடு செய்த 20 ஆவது Build Sri Lanka சர்வதேச...

மே மாதத்தில் 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) கூற்றுப்படி, 2025 மே 01 முதல் 28 வரை இலங்கைக்கு 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 42,899...

Must read

நாட்டிற்கு மருந்துகள் சரியான முறையில் விநியோகிப்பதை உறுதிபடுத்த சிறப்புத் திட்டம்

மருந்து விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் குறைக்கப்படும் வரை, பற்றாக்குறையான மருந்துகளைப் பெறுவதற்கு...