follow the truth

follow the truth

June, 17, 2025

உள்நாடு

சக்விதி ரணசிங்கவுக்கு 22 வருட கடூழிய சிறை தண்டனை

நிதி மோசடி குற்றத்தை ஒப்புக்கொண்ட சக்விதி ரணசிங்கவுக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை விடுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க, இந்திய, ஜப்பான் ,அவுஸ்திரேலிய தூதுவர்கள் சந்திப்பு!

இந்தியா அவுஸ்திரேலிய ஜப்பான் தூதுவர்கள் இன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இதனை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் பிராந்தியத்திலும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் குறித்த...

இலங்கை – நேபாள இருதரப்பு உடன்படிக்கை

இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில்...

க.பொ.த உயர்தர பெறுபேறுகள் கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

2021  கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டீ தர்மசேன இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய...

“கப்புட்டு காக் காக்” சட்டத்தரணி விடுவிப்பு

மக்கள் போராட்டத்தின் போது உயிர்நீத்த மற்றும் காயமடைந்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில், காலி முகத்திடலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போது,   வாகனத்தில் "கப்புட்டு காக்  காக்" என்ற  ஒலியை எழுப்பியதாகக் குற்றம்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதியின் கடிதத்தை கையளித்தார் நசீர் அஹமட்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள அமைச்சர் நசீர் அஹமட், அந்நாட்டு வௌிவிவகார அமைச்சரிடம் கடிதத்தைக்...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் – ஜப்பான் தூதுவர் இடையில் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகியை (MIZUKOSHI Hideaki) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமான்...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் விற்பனை விலை ரூ. 368.71. ஆக காணப்படுகிறது. பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின்...

Latest news

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அங்கிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கும் அதிகாரிகள் தெஹ்ரானில்...

இன்று ஒரே நாளில் 5 விமானங்களை இரத்து செய்த ஏர் இந்தியா

அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...

Must read

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு,...

இன்று ஒரே நாளில் 5 விமானங்களை இரத்து செய்த ஏர் இந்தியா

அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு...