follow the truth

follow the truth

June, 24, 2025

உள்நாடு

அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்டகால தீர்வு காண நடவடிக்கை

இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி...

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு? – ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க...

பாராளுமன்ற தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,259 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 123 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள 1,259 முறைப்பாடுகளில் 1,018 முறைப்பாடுகளுக்கு...

உணவு ஒவ்வாமை – 13 மாணவர்கள் வைத்தியசாலையில்

அரநாயக்க திப்பிட்டியவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் 13 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் சுகவீனமடைந்து அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

16 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதன்படி, நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1, 601, 949...

டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக ஹான்ஸ் விஜயசூரிய நியமனம்

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார பயணத்தின் ஆரம்பமாக டிஜிட்டல் பொருளாதார ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

30 வருடங்களுக்கு பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி திறப்பு

வடமாகாணத்தின் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி...

பதுளை மண்சரிவு அபாயம் – மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இந்த நாட்களில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய...

Latest news

நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கூறினார்கள் ஆனால் இன்று தலைகீழாக மாறிவிட்டது – லட்சுமணன் சஞ்சய்

தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின் போதும் கூறிய விடயம் என்னவென்றால் நாங்கள் எந்தக்கட்சியோடும் சேர மாட்டோம். நாங்கள் மட்டுமே நல்லவர்கள்...

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் ஆபத்து – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் - ஈரான் போர் 12 நாட்கள் கடந்து நிறைவுக்கு வந்துள்ள நிலையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவுக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. தற்போது வங்கித் துறையில்...

Must read

நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கூறினார்கள் ஆனால் இன்று தலைகீழாக மாறிவிட்டது – லட்சுமணன் சஞ்சய்

தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தலின் போதும்...

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் ஆபத்து – இஸ்ரேலுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் - ஈரான் போர் 12 நாட்கள் கடந்து நிறைவுக்கு வந்துள்ள...