follow the truth

follow the truth

June, 24, 2025

உள்நாடு

பன்றிக்கு பரவிய பறவைக் காய்ச்சல்

அமெரிக்காவில் முதன் முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட பன்றிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

“இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும்”

இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார். பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி இந்த விழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி,...

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது தீவாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை...

பாணந்துறையில் ஒரே நேரத்தில் இடிந்து வீழ்ந்த 05 கட்டிடங்கள்

பாணந்துறை ஜனப்பிரிய மாவத்தையில் வரிசையாக அமைந்திருந்த, 5 பழைய இரண்டு மாடிக் கட்டிடங்கள் இன்று(30) ஒரே நேரத்தில் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜனப்பிரிய மாவத்தையின் வீதி இருபுறங்களிலும் வடிகால் அமைப்பைத் தயாரிக்க மாநகர சபையினால்...

ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தம்

ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சில சிக்கல்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுடன் இன்று(30)...

மேலும் இரு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இதற்கு மாற்றீடாக எதிர்வரும் 09 ஆம்...

இலங்கை – மாலைதீவு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மாலைதீவு ஜனாதிபதி...

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை (01) விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கான பாடசாலைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை...

இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்கப்படும் – போர் நிறுத்தம் எட்டப்படவில்லை – ஈரான்

இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும் ஈரான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி...

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் – டிரம்ப்

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, டிரம்ப்பின் சமூக வலைப்பக்கத்தில் தெரிவிக்கையில், 'அனைவருக்கும் எனது மனமார்ந்த...

Must read

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான...

இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்கப்படும் – போர் நிறுத்தம் எட்டப்படவில்லை – ஈரான்

இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு...