follow the truth

follow the truth

May, 23, 2025

பொலிட்டிக்கல் மேனியா

கோல்டன் அரிசி சந்தையில் அறிமுகம்?

இலங்கையில் நுகர்வோரின் அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரிசி வகையொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்த அரிசி சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது. சிவப்பு அரிசியை நாடாக மாற்றி தங்க அரிசி என்ற பெயரில் சந்தையில்...

“கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுங்கள்”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கட்சியில் இருந்து விலகிய அனைவரையும் மீண்டும் இணைந்து கலந்துரையாடி இடதுசாரி அரசியலை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார். இன்று ஹம்பாந்தோட்டை நகரில்...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இனவாதம்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் மத, இன வேறுபாடுகள் தலைதூக்கலாம் எனவும், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகாரத்தைப் பெறுவதற்காக பல்வேறு தரப்பினரும் சமூகத்தை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,...

“நான் ஜனாதிபதி ஆனதும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு”

தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை அரசு நீக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். தொடக்கப் பிரிவு மாணவர்களுக்கு...

ஜனாதிபதித் தேர்தலை நடத்த ரூ.975 கோடி செலவாகும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 975 கோடி ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊழல் மற்றும் வீண்செலவுக்கு எதிரான குடியுரிமை அமைப்பின் ஜமுனி கமந்த துஷார...

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் இல்லையாம்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதியாக பதவியேற்க இன்னும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நாட்டின் பொது மக்களின் கருத்தாக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பிய...

குறைக்கப்பட்ட பால்மா விலை போதுமானதல்ல

நேற்று குறைக்கப்பட்ட பால்மாவின் விலை போதுமானது இல்லை என நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 150 ரூபாவினால், 400 கிராம் பால் மா...

‘ஈஸ்டர் படுகொலை’ – பிள்ளையானால் நூல் வெளியீடு

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் அரச அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 'ஈஸ்டர் படுகொலை' எனும் நூல் வெளியீட்டு விழா...

Latest news

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...

Must read

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும்...

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம்...