சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவதை தடை செய்யும் சட்டமூலம் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பைக் கருத்தில்...
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களில் உரிய முறையில் திருத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவரது உரையில்; முஸ்லிம் மக்களின் தனித்துவம் குறித்தும்...
பூந்தொட்டியை மிதித்ததற்காக தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று பொல்துவ சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தை நினைவு கூர்ந்தபோது இந்தக்...
போலி பத்திரங்களை தயாரித்து அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
மின்சாரக் கட்டண உயர்வைத் தவிர்க்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முனீர் முளஃபர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கச் செய்த பரிந்துரை...
தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கை நிச்சயமாக ஒரு சொர்க்க நாடாக மாறும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தலைமையிலான கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிரான பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை 2016 முதல் விசாரணை நடத்தி...
ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (05)...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...