நாட்டில் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களத்தின் கீழ் வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை புகையிரத சேவைக்கு ஈர்ப்பதில் போக்குவரத்து அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில்...
மெகா பொலிஸ் அல்லது மாநகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை தயாரிக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
திட்டத்தை மீள அமுல்படுத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன்...
குற்றவாளிகளாக சிறையில் இருக்கும் மிக மோசமான கைதிகளுக்கு கொடுக்கப்படும் மிக மோசமான தண்டனை மரண தண்டனை மட்டுமல்ல என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா?
உலகிலேயே மிக மோசமான தண்டனையாக உளவியல் ரீதியான மன தண்டனை...
இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரராக அறியப்படும் குசல் ஜனித் பெரேராவின் காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக பணத்தை வழங்க மறுத்தவர்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்தார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா...
கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 'மெல்லிசை மன்னரை நினைத்தாலே இனிக்கும்' இசைக் கச்சேரியில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாக பரவி வருகிறது....
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
மாகாண சபைகளுக்கு ஏனைய அதிகாரங்களை வழங்குவதை எவ்வாறு கையாள்வது என்பது...
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மொத்த சம்பளம் 416,852/= ஆகும். சகல கழிவுகளும் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் 322,658/= ரூபா ஆகும்.
ஆனால் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டு இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...
சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (IBA) தலைவர் உமர் கிரெம்லெவ் மற்றும் குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அண்மையில் அலறி மாளிகையில் சந்தித்தனர்.
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் முடிவில் சிநேகபூர்வ உரையாடலின் போது, பிரதமர் தனது பாடசாலை...
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ...
இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள்...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...