ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன குறிப்பிடுகின்றார்.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இதற்கான உடன்படிக்கையை ஜனாதிபதிக்கு...
நாட்டிற்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்கள் தமது உரிமைகளுக்காக நிற்கின்றனவா, நாட்டு மக்களின் உரிமைகளுக்காக நிற்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும்...
மறைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு தனியாக அமர்ந்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகத்தின் முன் ஒரு நாட்டை வெற்றிகொள்ளும் ஒப்பற்ற அரசியல் தலைவர் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒரு இணையற்ற அரசியல் மல்யுத்த சாம்பியனானவர் என்றும்,...
2048ஆம் ஆண்டு இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்றும் அதுவரை பொறுமையாக இருங்கள் என ரணில் விக்கிரமசிங்க எமக்கு கூறுவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“.....
தானாக முன்வந்து பதவி விலக விரும்பும் தேசிய தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக பேணுவதற்கான சவாலை எதிர்கொள்ளவே இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கழகத்தின் பணிப்பாளர் நாயகம்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பயன்படுத்தும் ஆங்கில மொழி வெள்ளையர்களுக்குக் கூட புரியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, சஜித் பிரேமதாச என்ன கூறுகின்றார் என்று...
நாமல் ராஜபக்ஷவே தனது எதிர்காலத் தலைவர் என்று கூறத் தயங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ என்ற யுகத்தை வைத்து தான் தொடர்ந்து அரசியல் செய்யப்போவதாகவும் அவர்...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...