துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியகாவுல்லா என்ற இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (09) உல்லாசப் பயணத்தை மேற்கொண்டதாக செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.
துறைமுக இராஜாங்க அமைச்சர்...
2024ம் ஆண்டு ஆரம்பித்தது தொடக்கம் மக்கள் பெருமளவு பேசுவது VAT அதிகரிப்பு மற்றும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பற்றி என்பது யாவரும் அறிந்ததொன்றே.
குறித்த VAT வரி அதிகரிப்புக்கும் TIN முறைமைக்கும்...
நாமல் ராஜபக்ஷ மாத்திரமல்ல, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கட்சியைக் கட்டியெழுப்பும் சவாலுக்கும் நாட்டைப் பாதுகாக்கும் சவாலுக்கும் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து...
தேசிய மக்கள் சக்தியின் ஆயிரக்கணக்கான முத்துக்கள் சேர்ந்து வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் கலி பவுசர்களில் (மலசல கழிவுகளை அகற்றக்கூடிய பவுசர்) குப்பை கழிவுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறார் என தேசிய மக்கள் சக்தியின்...
பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஒரு ரசிகரை அறைந்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏனென்றால்,...
தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை நீக்கிவிட்டு முன்னாள் பிரதமரின் செயலாளராக இருந்த காமினி செனரத்தை எதிர்வரும் 16ஆம் திகதி நியமிக்க ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்க...
சில காலத்திற்கு முன்னர் கட்சி மாறலாம் என சந்தேகிக்கப்படும் ஐ.தே.க எம்.பி.க்கள் குழுவொன்று சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்க அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க...
கூட்டணியின் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவோம் என்று சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது...
உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.
சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...
வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த பகுதிக்கு வந்த மற்றுமொரு தரப்பு...
தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.
இந்த போட்டியில் அந்த நாட்டின் ஒலிம்பிக் வீரர், பிரபல யூ...