follow the truth

follow the truth

May, 13, 2025

பொலிட்டிக்கல் மேனியா

“சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் நாட்டுக்கு பாதிப்பில்லை” – அநுர

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டுக்கு...

“சகல இன மக்களின் கலாசாரத்தையும் பாதுகாப்பேன்” – நாமல்

இலங்கையில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். புத்தளம், மதுரங்குளி கடையாமோட்டையில் நேற்று...

தனது வெற்றிக்கு பயந்து பாரிய அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சி – அநுர

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படும். மேலும், உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகளை விநியோகிக்கும் விசேட...

மக்கள் அடகு வைத்துள்ள தங்கப் பொருட்களுக்கான வட்டியில் 50% கழிக்கப்படும் – ஜனக ரத்நாயக்க

அடகு வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருட்களுக்கான வட்டியில் 50% குறைக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை பேலியகொட பிரதேசம் மற்றும் கிரிபத்கொட நகர மக்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு...

மோசடி மற்றும் ஊழல் 03 வருடங்களுக்குள் முடிவுக்கு வரும் – நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது அரசாங்கத்தின் கீழ் 03 வருட காலத்திற்குள் மோசடி மற்றும் ஊழல் முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவினால் நேற்று (02) முன்மொழியப்பட்ட...

பெரும்பான்மையானோரின் கருத்துக்கு முன்னுரிமை அளிப்பேன் – சஜித் பிரேமதாச

தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன். நிறைவேற்று...

சமூகத்தை காட்டிக் கொடுத்துவிடாதீர்கள், சஜித்திற்கு வாக்களியுங்கள் – ரிஷாத் பதியுதீன்

சகல மதத்தவர்களும் இனத்தவர்களும் மற்றும் அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், உதிரிகள் சிலர் வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...

அடிப்படை சம்பளத்தை 57,500 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% ஆக அதிகரிப்பதோடு, வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவை கொடுப்பணவை 25,000 ரூபா வரை அதிகரித்து, அடிப்படை...

Latest news

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம்...

Must read

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான...