சந்தையில் தானியங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, எள், பாசிப்பயறு, கௌப்பி, உளுந்து போன்ற தானியங்களின் தேவைக்கேற்ப போதுமான கேள்வி கிடைக்காததால் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒரு கிலோ எள்ளின் விலை 950 ரூபாவாகவும், ஒரு...
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒக்டோபர் மாதத்தில் 1 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 2.8 சதவீதமாக...
கிறிஸ்மஸ் காலத்தில் கேக் விற்பனை 50% குறைந்துள்ளதாக பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியே அதற்குக் காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கேக்கை கிலோ கணக்கில்...
இன்று (19) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரித்திருந்தது.
போஞ்சி மற்றும் லீக்ஸ் சில்லரை விலை 600 ரூபாவாகவும், பெரிய மிளகாய் விலை 300 ரூபாவாகவும், உயர்ந்தது.
இதேவேளை, ஒரு...
நாட்டிலிருந்து வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
தோட்டப் பயிராக இளநீர்கள் பயிரிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த...
முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இலங்கையின் ஜவுளித் தேவையில் 50% - 60% இறக்குமதி செய்யப்படுவதாக ஜவுளி மற்றும் ஆடைத் துணை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (FAAMA) தலைவர் சஹான் ராஜபக்ஷ...
இலங்கையின் மிகவும் பல்துறை கொடுப்பனவு பங்காளியாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில், முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தெற்காசியாவின் மிகப்பெரிய e-Commerce தளமான Daraz ஆல், டிஜிட்டல் கட்டண தீர்வுகளை...
இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, 2023 ஆம் ஆண்டுக்கான கௌரவமான SLIM National Sales Awards (NSA) நிகழ்வில் மீண்டும் வெற்றியீட்டியுள்ளதுடன், அதன் அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் மொத்தம் ஐந்து...
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றப்...
தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த 2 சந்தேகநபர்களும்...