லங்கா அசோக் லேலண்ட் வர்த்தக வாகனங்களைக் கொள்வனவு செய்யவுள்ள வாடிக்கையாளர்களுக்கு இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, நாட்டின் முன்னணி கனரக வர்த்தக வாகன விநியோகஸ்தரான Lanka Ashok Leyland (LAL)...
இரசாயன உரங்கள் மீதான தடையின் தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் தேயிலை உற்பத்தி இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 20% குறைந்துள்ளதுடன் 84 மில்லியன் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக...
எம்பிலிப்பிட்டிய மற்றும் செவனகல ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் இரண்டு புளிப்பு வாழை மற்றும் கேவன்டிஷ் வாழை செய்கை திட்டங்களை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் புளிப்பு வாழை மற்றும் கேவன்டிஷ்...
லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (24) முதல் அமுலாகும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
400 கிராம் பால் மா (லங்கா சதொச) பொதியின்...
கடந்த வாரத்தை விட இந்த வாரம் பல வகையான காய்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக பொருளாதார மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கத்தரிக்காய், கேரட், நோகோல், தக்காளி ஆகியவற்றின் விலை கடந்த வாரத்தை...
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இவ்வருடம் ஏப்ரல் 28ஆம் திகதி, பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான சர்வதேச தின அன்று பணியிடங்களில் இருதரப்பு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (OSH) குழுக்களை...
சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக நாட்டில் இயங்கி வரும் முன்னணி குளிர்பான வர்த்தக நாமமான Coca-Cola Sri Lanka, SLIM Kantar People's Awards நிகழ்வில் கௌரவமான "Beverage Brand of the...
விவசாயத்துறை தற்போது எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் அண்மைய முயற்சிகளுக்கு ஏற்ப, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB, நாட்டின் விவசாய இயந்திரங்களின் முன்னோடியான Brown விவசாயத் துறையுடன் மீண்டும் கைகோர்த்துள்ளது.
இந்த...
ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க மேலும் 695 மில்லியன் ரூபாய் தேவை...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட...
ஜூலை 22 ஆம் திகதி முதல் 25 வரை கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள தினப்பணிகள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில்...