இலங்கையின் சிறந்த பேட்மிண்டன் வீரரான நிலுக கருணாரத்ன, விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நிலுகா கருணாரத்ன மூன்று தடவைகள் ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைசிறந்த வீரர் கிறிஸ் கெய்ல் இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்குள் நுழையும் 4 அணிகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி...
2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இன்று (29) பங்களாதேஷ் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின்...
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவி வகித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் 45 வாக்குகளைப்...
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து நடத்தப்படும் பயிற்சிப் போட்டி இன்று (29) ஆரம்பமாகவுள்ளது.
இன்று முதல் அக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறும் பயிற்சி போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு...
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணிக்கு உடல் தகுதி அடிப்படையில் காயங்களால்...
இலங்கை ரக்பி நிலைக்குழுவை இரத்து செய்யும் புதிய வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து விளையாட்டுத்துறை அமைச்சர் புதிய...
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(25) உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக் காலப்பகுதியில் சந்தேகநபர் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் தெரியவராததால்...
கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பிலான...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வெசாக்...
இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும்...