follow the truth

follow the truth

May, 13, 2025

விளையாட்டு

இலங்கை அணியின் தலைவர் பதவியில் மாற்றமில்லை

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக்கவே செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அணி வீரர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரையில் வௌியிடப்படவில்லை. செப்டம்பர் 28 ஆம் திகதி வரை அணிகளை பெயரிட அல்லது...

வெளியானது உலகக் கிண்ண Anthem பாடல் [VIDEO]

ஒக்டோபர்‌ 05 ஆம்‌ திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட்‌ போட்டிக்கான Anthem பாடல்‌ தற்போது இணையத்தில்‌ வெளியாகியுள்ளது. ICC உலகக் கிண்ணத் தொடர் 2023 இற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில்...

தசுன் சிறந்த தலைவர் என்பதை நான் நம்புகிறேன் – கிறிஸ் சில்வர்வுட்

ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை இலங்கையிடம் இழந்த போதிலும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் பிறந்த இரண்டாவது சிறந்த ஒருநாள் கேப்டனாக தசுன் ஷானக தொடர்ந்தும் தலைமை தாங்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட்...

இலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 8 வீரர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு ஷரத்துகளை மீறியமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 08 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. 2021 ஆம்...

உலகக் கிண்ணத்தினை கைப்பற்ற வீரர்களுக்கு பலமாக இருப்போம்

கிரிக்கெட் உலகில், குறிப்பாக பொதுநலவாய நாடுகளில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். சிலருக்கு இது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, ஒரு மதம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ...

உலக கிண்ணம் – இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள இந்த ஆண்டுக்கான உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 போ் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Jos Buttler (captain), Moeen Ali, Gus Atkinson, Jonny...

8வது முறையாக ஆசியக் கிண்ணத்தை தூக்கியது இந்திய அணி

ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில் இந்திய அணி 6.1 ஓவர்களுக்குள் விக்கெட் இழப்பின்றி 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது. ஆசியக் கிண்ணத் தொடரின்...

12 மணி முதல் மைதானத்தின் வாயில்கள் திறக்கப்படும்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...

Latest news

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம்,...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்...

Must read

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல்...