ஜூலை 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை உலகப் புகழ்பெற்ற விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகத்தின்...
பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் அவர் எடுத்த இந்த முடிவு...
சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூரியின்றி விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனுஷ்கவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை தொடர்பில், இந்த...
2023 உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஜிம்பாப்வே அணி இழந்துள்ளது.
உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்திடம் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் காரணமாகும்.
அதன்படி, உலகக் கிண்ணத்திற்கு...
மகளிருக்கான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி துடுப்பாட்டத் தரவரிசையில் இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து முதலிடம் பெற்றுள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து முதலிடம்...
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி டக்வத் லூயிஸ் முறையில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
காலி சர்வதேச விளையாட்டு திடலில் இன்று இடம்பெற்ற...
ஐ.சி.சி உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றைய போட்டியில் ஓமான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பில்...
குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார்.
குஜராத்தி அணி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்திய-பாகிஸ்தான்...
மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை தாண்டியுள்ளதாக முன்னாள் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
"உப்பு...
உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன்,...