14 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இறுதி போட்டிக்கு...
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்திய அணியின் ஆலோசகராக செயற்படுவதற்கு கட்டணம் எதுவும் அவசியமில்லை என...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி ஆகியவற்றின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மஹேல ஜயவர்தன, எதிர்வரும் இருபதுக்கு...
டிசம்பரில் நடைபெறவுள்ள 2021 லங்கா ப்ரீமியர் லீக் (LPL) போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பெருமளவான வெளிநாட்டு வீரர்கள் இணையத்தளம் ஊடாக விண்ணபித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
லங்கா ப்ரீமியர் போட்டிகளுக்காக வெளிநாட்டு வீரர்களைப் பதிவுசெய்யும் செயற்பாடுகள்...
டெல்லி கெபிடல்ஸ் அணியை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில்...
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 55ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு ஆரம்பாகவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள அபுதாபி டி-10 லீக்கில் விளையாடுவதற்கு எட்டு இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஃபேஃப் டு ப்ளெசிஸ்(Faf du Plessis), ஆண்ட்ரே ரஸ்ஸல்(Andre Russell),...
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின்...
கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என...
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட...