follow the truth

follow the truth

July, 27, 2024

Tag:கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 265 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதி

நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்தால் நோயாளி உயிரிழப்பு?

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 31 வயதுடைய நோயாளி ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பின்னர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Cefuroxime...

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதி

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்ற ஜனாதிபதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்து நோயாளர்களுக்கான மருந்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். மருந்துப் பற்றாக்குறையை உடனுக்குடன்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடிகர் ஜாக்சன் அந்தோனியை பார்வையிட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) காலை திடீரென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் பழம்பெரும் நடிகர் ஜாக்சன் அந்தோனியை சந்தித்தார். அனுராதபுரம், தலாவ ஏழாம் மைல் பகுதியில்...

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஜப்பான் நன்கொடை

ஜப்பானின் நிப்பொன் நன்கொடை நிதியத்தினால் கொழும்பு - தேசிய மருத்துவமனைக்கு 10 மில்லியன் ரூபாநன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடை வழங்கும் நிகழ்வு நேற்று (23) இடம்பெற்றது. இதில், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 265 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதி

இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் செவிலியர்கள், வைத்தியர்கள் உள்ளடங்களாக 265 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 வைத்தியர்கள், 105 செவிலியர்கள் மற்றும் 133 ஊழியர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

Latest news

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் உதவி செய்வதாகவும் உறுதியளித்ததாகவும்...

Must read

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன்,...