follow the truth

follow the truth

May, 1, 2025

Tag:ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்திற்கு டலஸ் ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்திற்கு ஆதரவளிக்க சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற...

ஐ.ம.சக்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு இடையீட்டு மனுதாரராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று(05) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்...

ரணிலின் தலைமையிலான தேசிய அரசுக்கு சஜித் தரப்பு மறுப்பு

தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அவ்வாறான பிரேரணைக்கு ஆதரவளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கொண்டு வந்த...

SJBயில் இருந்து வெளியேறுமாறு பொன்சேகாவுக்கு தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியில் இனியும் இருக்க முடியாவிட்டால், கட்சியை விட்டு வெளியேறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவை போர் வீரன் என கௌரவிக்க...

நளினின் கார் மோதிய இளைஞன் ஆறு நாட்களாக அதிதீவிர சிகிச்சையில்

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார பயணித்த சொகுசு கார் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை...

ஆசை பயம் : சஜித் – அநுர விவாதம் நடக்குமா?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று (06) எந்த நேரத்திலும் விவாதம் நடத்த அநுர குமார திஸாநாயக்க தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

பொஹொட்டுவ பிரபலம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்திக்கு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர் கலாநிதி திலக் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். இவர் தனது உயர்கல்வியின் பின்னர் இலங்கை இராணுவ மருத்துவப் பிரிவில் கடமையாற்றியுள்ளார். அம்பகவெல்ல பிராந்திய வைத்தியசாலை...

சில்லறைத்தனமான அரசியல் நடவடிக்கைகள் எமது பக்கத்தில் இல்லை

ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் சகல அரச கொடுக்கல் வாங்கள்களும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, பிரதமராக இருந்தாலும்...

Latest news

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...

Must read

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...