follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉலகம்இங்கிலாந்து பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது பிரான்ஸ்

இங்கிலாந்து பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது பிரான்ஸ்

Published on

பிரிட்டனில் ஒமிக்ரோன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

முக்கியமான காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய விதிகளின்படி பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு பயணம் செய்ய முன்னர் கொரோனா தொற்று பரிசோனையை செய்வதற்குரிய காலப்பகுதிய இதுவரை 48 மணிநேரமாக இருந்த நிலையில் அது தற்போது 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒமிக்ரோன் தொற்று இதுவரை குறைந்தது 77 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...