follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகொழும்பில் விசேட பாதுகாப்பு!

கொழும்பில் விசேட பாதுகாப்பு!

Published on

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புதுவருட காலப்பகுதியில் கொழும்பு, அதனை அண்மித்த பிரதேசங்களில் நடமாடும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை  எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ் மா அதிபர் சந்தன விகரமரத்ணவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் நடமாடும் இடங்கள் மற்றும் பிரதேசங்களை அண்மித்த விசேட வாகன திட்டமொன்று அமுல்படுத்துமாறும், குற்றவாளிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு சிவில் உடையில் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...