follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

Published on

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“டீசல் விலையை கணிசமான அளவு குறைத்திருந்தால், பேருந்து கட்டணத்தின் பலன் மக்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால், தற்போது பெட்ரோல் குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத ஆரம்பத்தில் ஆண்டுக்கு பேருந்து கட்டணம் வரும். எனவே, ஜூலையில், பேருந்து கட்டணம் குறையாமல், கண்டிப்பாக, ஜூலையில், கணிசமான அளவு உயரும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...