மறு அறிவித்தல் வரை பள்ளிவாயல்களின் ஜும்ஆ, கூட்டுத் தொழுகைக்கு தடை

535

பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வக்பு சபை அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here