follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்

Published on

போதைப் பொருள் பயன்படுத்தி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று நடைமுறைபடுத்த தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சாரதிகளின் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதகாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 22,000 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 2,470 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்துக்களை குறைக்க எதிர்வரும் சில மாதங்களில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் தயாராகி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...