follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுசு.கட்சியின் பாராளுமன்ற குழு - ஜனாதிபதி சந்திப்பு

சு.கட்சியின் பாராளுமன்ற குழு – ஜனாதிபதி சந்திப்பு

Published on

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உத்ததேச தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதற்கான தீர்மானத்தை மத்திய குழுவில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வு குறித்து எதிர்வரும் 8 ஆம் திகதி சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அனைவருடனும் , நேற்று சு.க. தலைமையகத்தில் கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிவது குறித்தும் , தொகுதி மட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி...