follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1பாணின் விலையும் அதிகரிப்பு

பாணின் விலையும் அதிகரிப்பு

Published on

மாவின் விலை 159 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் இன்று நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலை 20-30 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு பனிஸின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜயவர்தன தெரிவித்தார்.

அதன்படி, இன்று பிற்பகல் நடைபெறவுள்ள விசேட கலந்துரையாடலின் மூலம் பாணின் நிர்ணயவிலை தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...