follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுமேலும் 34,000 மெட்ரிக் டொன் டீசல் விரைவில் நாட்டை வந்தடையும்

மேலும் 34,000 மெட்ரிக் டொன் டீசல் விரைவில் நாட்டை வந்தடையும்

Published on

மேலும் 34,000 மெட்ரிக் டொன் எரிபொருளை இந்திய கடன் வரியின் கீழ் இலங்கைக்கு வழங்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

மார்ச் மாதம் 31 ஆம் திகதி நாட்டிற்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மீனவர்களுக்கான எரிபொருள் சலுகைத் திட்டம் எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லொக்குகே தெரிவித்தார்.

அவ்வாறானதொரு வேலைத்திட்டம் ஏற்படுத்தப்பட்டால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எரிசக்தி அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

மாதுறு ஓயா விபத்தில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்தார் இராணுவத் தளபதி

மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது...