follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1பேராதனை மருத்துவமனை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு

பேராதனை மருத்துவமனை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு

Published on

பேராதனை போதனா மருத்துவமனைக்கு எவ்வாறு உதவலாம் என்பது பற்றி இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் அறிவுறுத்தவிருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

இன்று  தொடக்கம் மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திர சிகிச்சைகளும் இடைநிறுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

அதற்கமைய அவசர சிகிச்சைகள் மாத்திரமே நடைபெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் எச்.எம் அர்ஜூன திலக்கரத்ன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்...

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...