18-30 வயதிற்குட்பட்டவர்களுக்கு செப்டம்பர் 2 வது வாரத்திற்குள் தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளதாக செயல் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சமிதா கினிகே இன்று (22) செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
இவ்வருட வெசாக் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாட திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் வெகு விமரிசையாகக்...
புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்
ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம்...
நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்
காலநிலை மாற்றம், மனித செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளால் நீர்வளத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, நீர்வளத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை...
நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயற்பாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைவு
நீதித்துறையின் கண்ணியம் மற்றும் அதன் முன்வருகையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள்
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் நாளை(23) பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த 13ஆம் திகதி...