follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுதமிழர்களுக்கு எதிரான போக்கை அரசாங்கம் கைவிடாது - கஜேந்திரன்

தமிழர்களுக்கு எதிரான போக்கை அரசாங்கம் கைவிடாது – கஜேந்திரன்

Published on

சிங்கள பௌத்த இனம் தமிழ் தேசிய இனத்துக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்வதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்த கஜேந்திரன், நாட்டு மக்கள் பட்டினியால் சாவடைந்தாலும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை படையினர் இன்னும் கைவிடவில்லை என்றும் குறிப்பிட்டார்

இதேவேளை வடக்கில் நிதி நிறுவனம் ஒன்று பொதுமக்களுக்கு பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டை மீட்கப்போவதாக வாய்கிழிய பேசும் ரணில் விக்கிரமசிங்க, கடுமையான பொருளாதாரம் காரணமாக பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...