follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉள்நாடுநோயாளர்களுக்கு வழங்கப்படும் பால், மீன் ஆகியவற்றை நிறுத்துமாறு கடிதம் அனுப்பி உள்ளீர்கள்! - சஜித் (VIDEO)

நோயாளர்களுக்கு வழங்கப்படும் பால், மீன் ஆகியவற்றை நிறுத்துமாறு கடிதம் அனுப்பி உள்ளீர்கள்! – சஜித் (VIDEO)

Published on

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கத் தெரிந்த உங்களுக்கு நோயாளர்களின் வலி, வறுமை தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய சபை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர்,

நாட்டுக்கு, மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்ய மறுக்கிறீர்கள். வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில், நோயாளர்களுக்கு வழங்கப்படும் பால், மீன் ஆகியவற்றை நிறுத்துமாறு கடிதம் அனுப்பி உள்ளீர்கள்.

என்ன அரசாங்கம் இது. மக்களின் நோயாளர்களின் வயிற்றில் அடிக்கிறீர்கள்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கத் தெரிந்த உங்களுக்கு நோயாளர்களின் வலி, வறுமை தெரியவில்லை.

இப்படி ஒரு மடத்தனமானவர்களை வைத்துக்கொண்டு எப்படி ஆட்சி நடத்துவீர்கள். அதை முன்பே தெரிந்து தான் நாம் இங்கே உங்கள் பதவிகளை ஏற்கவில்லை. ஒரு தேர்தல் ஒன்றை வைத்துப் பாருங்கள் மக்கள் பதில் சொல்வார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

16 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) இடமாற்றங்களும்...

உப்பு இறக்குமதி செய்வதற்கு எந்தவித தடையையும் நாங்கள் விதிக்கவில்லை

சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கு பல்வேறு தடைகளை உருவாக்கி வருவதாக வெளியான செய்தி...

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் பிரதமர் சந்திப்பு.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான தொடர்ச்சியான கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...