follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுவெலிக்கடை சிறையில் லொஹான் ரத்வத்தே உடன் இருந்ததை மறுக்கும் அழகுராணி புஷ்பிகா : அமைச்சரை கூட...

வெலிக்கடை சிறையில் லொஹான் ரத்வத்தே உடன் இருந்ததை மறுக்கும் அழகுராணி புஷ்பிகா : அமைச்சரை கூட தெரியாது என்று கூறினார்

Published on

திருமதி இலங்கை அழகுராணி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறை வளாகத்தில் லொஹான் ரத்வத்தே உடன் இருந்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.

‘என் பெயர் தேவையில்லாமல் இதில் இழுக்கப்படுகிறது. நான் இல்லாததால் இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அமைச்சருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, அவரை கூட தெரியாது’ என்று புஷ்பிகா தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...