follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடு"கௌரவமான சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்"

“கௌரவமான சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்”

Published on

இணையத்தளம் முழுவதும் போலிச் செய்திகள், தனியுரிமை மற்றும் கோபத்தை ஏற்படுத்தும் ஊடகங்களால் நிரம்பியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

அதை மாற்றி இணையவெளியை அழகான இடமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சைபர் லீடர்ஸ் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், டிஜிட்டல் தொழில்முனைவோர் மற்றும் கௌரவமான சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (19) ஆரம்பமான இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசகர் எரந்த கினிகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு...

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல்...