follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1அரச பல்கலைக்கழகங்களில் பணம் செலுத்தி கல்வி கற்கும் சட்டத்திற்கு முன்மொழிவு

அரச பல்கலைக்கழகங்களில் பணம் செலுத்தி கல்வி கற்கும் சட்டத்திற்கு முன்மொழிவு

Published on

இலங்கை பல்கலைக்கழக அமைப்பில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கு பணம் செலுத்தி கல்வி கற்கும் சந்தர்ப்பம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, பொது அலுவல்கள் குழுவில் ஆஜரான போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த பிரேரணை சர்ச்சைக்குரிய விடயம் எனவும், அங்கு பெரிய மாற்றம் ஏற்படாது எனவும், தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு இந்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...