துபாயில் கட்டிட தீ விபத்தில் 16 பேர் பலி

431

துபாயில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டிடப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்காததால்” தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here