follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉலகம்நிதியுதவி பெற குவிந்த கூட்டம் - நெரிசலில் 85 பேர் உயிரிழப்பு

நிதியுதவி பெற குவிந்த கூட்டம் – நெரிசலில் 85 பேர் உயிரிழப்பு

Published on

ஏமனில் நிதியுதவி வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் தலைநகர் சனாவில் பாடசாலை ஒன்றில், ரமழானையொட்டி தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, நிதியுதவி வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளதுடன், 322 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு சுமார் $9 (£7; €8) வரை நிதியுதவி வழங்குவதை அறிந்த மக்கள், பாடசாலையில் ஒரே நேரத்தில் அதிகளவில் குவிந்ததாக கூறப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...

அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டேன் – ரஷ்ய ஜனாதிபதி

துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி...