follow the truth

follow the truth

May, 15, 2025
Homeவிளையாட்டுவனிந்து ஹசரங்கவுக்கு ஐ.பி.எல் தடை

வனிந்து ஹசரங்கவுக்கு ஐ.பி.எல் தடை

Published on

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் விளையாடும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும் 06 இலட்சம் இந்திய ரூபா அல்லது அணித்தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட போட்டி கட்டணத்தில் 25% அபராதமாக செலுத்த வேண்டும். இது இலங்கை நாணயத்தில் தோராயமாக இருபத்தி நான்கு இலட்சம் ரூபாவாகும்.

அணித்தலைவர் விராட் கோலிக்கு இந்திய ரூபா 24 இலட்சம் அதாவது தோராயமாக இலங்கை ரூபா 94 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி...

புபுது தசநாயக்கவுக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி

அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்...

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...