கடந்த 24 மணித்தியாலத்தில் 15 பேர் கொவிட் நோயால் பாதிப்பு

280

நேற்று (24) இலங்கையில் இருந்து 15 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இலங்கையில் மொத்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672,408 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், நேற்று ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here