follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP2கால்நடைகளுக்கு பரவும் தோல் நோய் - பால் உற்பத்திக்கு பாதிப்பு

கால்நடைகளுக்கு பரவும் தோல் நோய் – பால் உற்பத்திக்கு பாதிப்பு

Published on

கால்நடைகளுக்கு கட்டி தோல் நோய் மத்திய மாகாணத்தில் பால் உற்பத்திக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் பல பிரதேசங்களில் நோய் பதிவாகியுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதன் பணிப்பாளர் டாக்டர் ஆர்.எம்.கே.பி. ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவித்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாய்லாந்து பிரதமரை பதவி விலகக் கோரி பாரிய எதிர்ப்புப் போராட்டம்

தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் நகரில், பிரதமர் பேதொந்தான் ஷினவத்திரா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் வலியுறுத்தப்பட்ட மிகப்பெரிய எதிர்ப்புப்...

லக்ஷ்மன் யாப்பா உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அரசாங்கத்திற்கு ரூ.1.7 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன்...

மஹிந்த எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை – மல்வத்து விகாரை விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மல்வத்து மகாநாயக்க தேரரிடம் விடுத்ததாக கூறப்படும் கோரிக்கையை மையமாகக் கொண்டு பரப்பப்பட்ட செய்தி...