follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் மோசடி - CID யில் முறைப்பாடு

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் மோசடி – CID யில் முறைப்பாடு

Published on

2022ம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் செலவினம் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் செலவிட்ட தொகை குறித்து கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை கொண்டு விசாரணை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முறைப்பாடளித்துள்ளார்

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...