follow the truth

follow the truth

July, 25, 2025
Homeஉள்நாடுஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் மோசடி - CID யில் முறைப்பாடு

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தில் மோசடி – CID யில் முறைப்பாடு

Published on

2022ம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் செலவினம் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் செலவிட்ட தொகை குறித்து கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை கொண்டு விசாரணை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முறைப்பாடளித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

05 நாட்டு தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத்...

அமெரிக்கா தீர்வை வரி – ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் இடையே இணையவழி கலந்துரையாடல்

இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர்...

ரயில் கடவை திருத்தும் பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

பொத்துஹெர அமுனுகம ரயில் கடவை சீர்த்திருத்தும் பணிகள் காரணமாக நெடுஞ்சாலை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,...