கொழும்பு, கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கிச் செல்லவிருந்த கடுகதி ரயில் மருதானையில் தொழில்நுட்பக் கோளாறில் சிக்கியுள்ளமை காரணமாக பிரதான பாதையில் ரயில் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
follow the truth
Published on