follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுபிரதான பாதையில் செல்லும் ரயில் சேவையில் தாமதம்

பிரதான பாதையில் செல்லும் ரயில் சேவையில் தாமதம்

Published on

கொழும்பு, கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கிச் செல்லவிருந்த கடுகதி ரயில் மருதானையில் தொழில்நுட்பக் கோளாறில் சிக்கியுள்ளமை காரணமாக பிரதான பாதையில் ரயில் பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல்...

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...