follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1இம்முறை புதிய வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்த நன்மைகளும் இருக்காது : திலும் அமுனுகம

இம்முறை புதிய வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்த நன்மைகளும் இருக்காது : திலும் அமுனுகம

Published on

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்னர் கூறியது போன்று இம்முறை புதிய வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்த நன்மைகளும் இருக்காது என்று அமைச்சர் திலும் அமுனுகம ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்

இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

‘ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு நன்மைகள் உண்டு. ஆனால் 2022 இல் இது சாத்தியமில்லை. வழமையான செலவுகள் தொடரும் மேலும் எங்களால் கூடுதலானவற்றை ஒதுக்க முடியும் ஆனால் மக்களுக்கு நன்மைகள் மற்றும் மானியங்களைப் பொறுத்தவரை அது சாத்தியமில்லை என்று அமுனுகம தெரிவித்தார்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவர் ஓய்வூதியத் திட்டம் விரைவில்

மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை...

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...