follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுகறுவாவிற்கான தனியான திணைக்களம்

கறுவாவிற்கான தனியான திணைக்களம்

Published on

ஒரு அரசாங்கம் என்ற வகையில், பலசரக்குகள் துறையை மேம்படுத்த பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கறுவா பெறுமதியை மேம்படுத்தும் வகையில் கறுவாவிற்கான தனியான திணைக்களமொன்றை ஸ்தாபிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கை மிகவும் காலத்துக்குரியது என்றே கூற வேண்டும்.

பலசரக்குகள் தொழில் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதியின் தலைமையில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி...