follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் 11 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிப்பு

இலங்கையில் 11 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிப்பு

Published on

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேசிய கண் மருத்துவமனை மக்களை வலியுறுத்துகிறது.

நாளை (14) உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோய் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பார்வைக் குறைபாடுகளைத் தடுத்து, அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஊடகவியலாளர் மாநாடு இன்று (13) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கையில் சுமார் 11 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அதிக வீதத்தை எதிர்பார்க்கலாம் எனவும் சத்திரசிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரக் கைப்பற்றல் குறித்து நாளை கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின்...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை...

பிரதமரின் தேர்தல் விதிமீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய...